சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமான மர்மம் நீடிப்பு: 5 மாதங்கள் கழித்து அவரது செல்போன் கண்டுபிடிப்பு
சிதம்பரம் முத்துமாணிக்க நாடார்தெருவில் வசிக்கும் தொழிலதிபர் முகமதுயாசின் மகன் முகமதுபைசல் (21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிகாம் இராண்டாம் ஆண்டு பயிலுகிறார். கடந்த 2012 அக்டோபர் மாதம்.7-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிதம்பரத்திலிருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலை 5









